Sep 16, 2020, 19:10 PM IST
வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 15, 2020, 20:57 PM IST
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். இது லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. Read More
Sep 15, 2020, 13:59 PM IST
வழி தவறிய திமிங்கலம் ஆஸ்திரேலியாவில் ஆற்றுக்குள் வந்துள்ளது. அப்பகுதிக்கு படகில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் உயிருடன் கடலுக்குள் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Sep 9, 2020, 21:31 PM IST
தாதுகள் நம் உடலின் செயல்பாட்டுக்கு மிகக்குறைந்த அளவு தேவைப்பட்டாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுகளை பற்றி நாம் ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும், சிலவற்றைப் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அறிந்திருக்கமாட்டோம். Read More
Sep 9, 2020, 13:11 PM IST
மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கியதுடன் ஆட்டோ சங்கர் சீர்யல் இயக்கியவர் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன். இவர் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் ஆக இருக்கிறார்.வ.கௌதமன் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். Read More
Sep 7, 2020, 18:12 PM IST
பேரீச்சை மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. தற்போது மத்திய தரைக் கடல் பகுதி, ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்ஸிகோ ஆகிய பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Aug 25, 2020, 14:58 PM IST
வெண்பாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்பது சரியான கேள்வி. வெள்ளைப்பூண்டுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால்? அதுவும் சரியான கேள்விதான்! ஆம், கவிஞர் வைரமுத்து பிறந்த வடுகபட்டி என்ற ஊர்தான் தமிழகத்தின் மிகப்பெரிய வெள்ளைப்பூண்டு சந்தையாகும். Read More
Aug 25, 2020, 10:12 AM IST
கடல் என்றால் அலைகள் சத்தம் போடத்தான் செய்யும். அப்படித்தான் உயிரோட்டமுள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு வரத்தான் செய்யும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி உள்பட 23 பேர் சேர்ந்து, சமீபத்தில் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பினர். Read More
Aug 19, 2020, 11:27 AM IST
நாள் முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் கொரோனா தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றாலும், இது வேறு பல உடல்நல கோளாறுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. Read More