Dec 3, 2020, 09:22 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. எனினும், சென்னை, கோவை, சேலம் மாவட்டங்களில் தினமும் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 95 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 2, 2020, 19:27 PM IST
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2020, 19:17 PM IST
எல்ஐசி நிறுவனம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டும், வறுமை நிலையில் வாடும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவி புரியும் பொருட்டும், 20-10-2006 ல் தங்க விழாவைக் கொண்டாடியது Read More
Dec 2, 2020, 18:37 PM IST
சிறை நிர்வாகத்திடம் இருந்து சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் வெளிவரவில்லை. Read More
Dec 2, 2020, 18:28 PM IST
தேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆணையத்தில் மருத்துவ மேலாண்மையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 2, 2020, 18:03 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? Read More
Dec 2, 2020, 18:17 PM IST
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் தலைமையில் நேற்று முதல் சென்னையில் போராட்டம் வெடித்துள்ளது. Read More
Dec 2, 2020, 13:55 PM IST
பைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் அந்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 2, 2020, 13:58 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. Read More
Dec 2, 2020, 11:18 AM IST
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவி எழுதியதாக முதல்வரின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியிட்டுள்ள கவிதை, தன்னால் எழுதப்பட்டது என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பூமிகா பிர்தாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More