Sep 15, 2020, 20:14 PM IST
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 15, 2020, 20:05 PM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வந்தது. Read More
Sep 15, 2020, 19:54 PM IST
சீனா இந்தியா இடையேயான லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக முக்கியமான தகவல்களை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்டு இருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ``சீனா உடனான எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீரவில்லை. Read More
Sep 15, 2020, 18:45 PM IST
சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். இவர் திரைப்பட இயக்குனர் ஆனார். கன்னிமாடம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. சமீபத்தில் டொரொண்டோ தமிழ் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் பங்கேற்றது. Read More
Sep 15, 2020, 18:37 PM IST
தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் பிரபு நடித்த கும்கி, ஆனந்தி நடித்த கயல், மற்றும் தொடரி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் குணசித்ரம், அப்பா. தொழில் அதிபர் வேடங்களில் நடித்தவர் ப்ளோரண்ட் பெரைரா. இவர் கலைஞர் தொலைக் காட்சியில் பொது மேலாளராக பணியாற்றினார். Read More
Sep 15, 2020, 18:29 PM IST
தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு. இவர் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில் விழித்திரு, இந்திரஜித், வேட்டை போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் படம் மூலம் அறிமுகமானார். Read More
Sep 15, 2020, 18:22 PM IST
நீட் தேர்வுக்குப் பயந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. Read More
Sep 15, 2020, 18:11 PM IST
பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது.வெப்பம்,காற்று மாசு ஆகியவை சேர்ந்து முகத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் ஆகியவை உண்டாகிறது. Read More
Sep 15, 2020, 18:08 PM IST
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ வெளியிட்டதற்காக நெட்டிசன்களின் ஆபாச தாக்குதலுக்கு இரையான அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக சில மலையாள நடிகைகள் தங்களது கால்களைக் காண்பித்து போட்டோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Sep 15, 2020, 18:01 PM IST
கடைகளில் விற்கப்படும் ஜாம் அதிக கெமிக்கலால் ஆனது.அதுவும் குழந்தைகள் கவர நிறைய செயற்கை பொருள்களை கொண்டு நிறத்தை உண்டாக்குகின்றனர். Read More