Aug 26, 2020, 16:19 PM IST
முதுமை வாழ்வு என்பது பல நேரங்களில் கசப்பான நினைவுகளையே சுமக்க வைக்கிறது இதற்கு பிரதான காரணம் பொருளாதார ரீதியாக நாம் மற்றவர்களை சார்ந்து வாழ்வதால் மட்டுமே எனவே 60 வயதை தாண்டியவர்கள் தங்களுக்கான வருவாயை ஏற்படுத்தினால் சுதந்திரமாக யாரையும் சாராமல் வாழலாம் . Read More
Aug 26, 2020, 14:49 PM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் 57.77 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 36.7 லட்சம் பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. Read More
Aug 26, 2020, 14:32 PM IST
பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்த பின் அவர்களுக்கான மேற்படிப்பு , திருமணம் போன்ற தேவைகளுக்காகவும், பெற்றோர்களின் சுமையை நெகிழ வைப்பதற்காகவும் நமக்கு சேமிப்பு இன்றியமையாததாக இருக்கும். அதற்காக பயன்படும் ஒரு முக்கிய சேமிப்புத் திட்டம்தான் அஞ்சல் துறையின் சுகன்யா சம்ரிதி திட்டம் ( Sukanya Samriddhi Account ). Read More
Aug 25, 2020, 18:03 PM IST
தனி கூகுள் அசிஸ்டெண்ட்பொத்தானுடன் புதிய நோக்கியா மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு 8 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா முன்புறம் உள்ளது. விரல்ரேகை உணரியும் (fingerprint sensor) இதில் உள்ளது. Read More
Aug 25, 2020, 14:58 PM IST
வெண்பாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்பது சரியான கேள்வி. வெள்ளைப்பூண்டுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால்? அதுவும் சரியான கேள்விதான்! ஆம், கவிஞர் வைரமுத்து பிறந்த வடுகபட்டி என்ற ஊர்தான் தமிழகத்தின் மிகப்பெரிய வெள்ளைப்பூண்டு சந்தையாகும். Read More
Aug 25, 2020, 14:40 PM IST
மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தியார் அணையை சீரமைக்க வேண்டும் என்று 15 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணையின் உயரம் 29 அடியாகும். Read More
Aug 25, 2020, 13:16 PM IST
தமிழக அரசு MSME உடன் இணைந்து UYEGP ( Unemployed youth employment Generation Program ) மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. Read More
Aug 24, 2020, 19:10 PM IST
கொரோனா பாதிப்பு பற்றிக் கவலைப்படுபவர்கள் நிறையப் பேர் உள்ள நிலையில் நிஜமாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவர் மட்டுமல்ல மகன் அபிசேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய். பேத்தி ஆராத்யா என குடும்பமே தொற்றுக்குள்ளாகி மும்பையில் ஒரே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். Read More
Aug 24, 2020, 18:32 PM IST
கோவிட்-19 கிருமி காரணமாக முற்றிலும் எதிர்பாராத வாழ்வியல் மாற்றம் உருவாகி விட்டது. உலகம் முழுவதும் முடங்கிப்போனதால் பலரது வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கொரோனா தொற்று குறித்த பயம், உடல்நல பிரச்சனைகள், மனஅழுத்தம், ஏமாற்றம், சமுதாய தனிமைப்படுத்தல் ஆகியவை மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. Read More
Aug 24, 2020, 14:18 PM IST
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று அறிகுறி, காய்ச்சல் இருப்பதாகக் கடந்த 5ம் தேதி கூறிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த 2 நாளில் அவரது உடல்நிலை மோசமானது. Read More