Nov 29, 2020, 11:57 AM IST
மய்யம் கொண்ட புயல் கரையை கடந்தது, மீன் ஆட்சி புரியும் வீடுகள் தன்னோட ஸ்டைல்ல புயல பத்தியும், அதோட விளைவுகள் பத்தியும் பேசிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனார் ஆண்டவர். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். Read More
Nov 29, 2020, 11:02 AM IST
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். தமிழ் மாதங்களின் கணக்கின்படி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் இந்த தீவிர திருவிழா கொண்டாடப் படுகிறது. Read More
Nov 29, 2020, 09:49 AM IST
சமூக மற்றும் ஆக்ஷன், திகில் படங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் புராண கதைகளும் அவ்வப்போது உருவாக்கப்படுகிறது. Read More
Nov 29, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. Read More
Nov 28, 2020, 21:06 PM IST
மொபைல் போன் திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிப் பிடித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று சென்னை மாதவரத்தில் நடந்த இந்த தீர சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அக்காட்சியை சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Nov 28, 2020, 20:12 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. Read More
Nov 28, 2020, 19:39 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தேசிய இரசாயன ஆய்வகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 19:27 PM IST
மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தர நிர்ணயம் மற்றும் கட்டுப்பாடு குழுமத்தில் பார்மசி மற்றும் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 15:23 PM IST
இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் சகோதரிகளாகத் தான் பார்க்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்பியுமான எஸ்.டி. ஹசன் கூறியுள்ளார்.லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றக் கர்நாடகா, குஜராத், உத்திரப் பிரதேசம் உள்பட பாஜக ஆளும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. Read More