Sep 16, 2020, 09:25 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகப் பாதிப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.15) 5697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 15, 2020, 20:05 PM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வந்தது. Read More
Sep 15, 2020, 18:37 PM IST
தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் பிரபு நடித்த கும்கி, ஆனந்தி நடித்த கயல், மற்றும் தொடரி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் குணசித்ரம், அப்பா. தொழில் அதிபர் வேடங்களில் நடித்தவர் ப்ளோரண்ட் பெரைரா. இவர் கலைஞர் தொலைக் காட்சியில் பொது மேலாளராக பணியாற்றினார். Read More
Sep 15, 2020, 18:29 PM IST
தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு. இவர் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில் விழித்திரு, இந்திரஜித், வேட்டை போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் படம் மூலம் அறிமுகமானார். Read More
Sep 15, 2020, 10:42 AM IST
மணிரத்னம் பட நடிகைக்கு கொரோனா, உயிரே, மலைக்கா அரோரா,சீனாவில் பரவிய கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. Read More
Sep 15, 2020, 09:55 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 14, 2020, 19:42 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். Read More
Sep 14, 2020, 16:45 PM IST
தன்னுடைய வருங்கால கணவருடன் அமெரிக்காவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே செல்பி எடுத்த இந்திய இளம்பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 14, 2020, 16:22 PM IST
நடிகர் மோகன்லால் வழக்கம்போல இந்த வருடமும் திருச்சூரில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். Read More
Sep 14, 2020, 13:05 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More