Feb 14, 2021, 11:59 AM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து அஜ்மீருக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Feb 14, 2021, 10:35 AM IST
தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானார். கன்னட படத்தில் நடித்த போது கன்னட நடிகர் சிரஞ் சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். Read More
Feb 13, 2021, 20:55 PM IST
இரத்தத்தில் சர்க்கரை, இரத்த அழுத்தம் இவை இரண்டும் இன்றைய காலகட்டத்தில் அதிகமாகக் காணப்படும் ஆரோக்கிய குறைபாடுகளாகும். இவற்றுக்கு எதிராக போராட வாழ்வியல் முறையை மாற்றுவது அவசியம். இந்தக் குறைபாடுகள் இதயத்தைப் பாதிக்கக்கூடியவை. Read More
Feb 13, 2021, 20:04 PM IST
தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்குத் தஞ்சை அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. Read More
Feb 13, 2021, 10:35 AM IST
கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகள் ஒரு சிலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜீத்குமார் - ஷாலினி. அமர்க்களம் படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்தது. இந்த காதல் போன் வழியாக வளர்ந்து பிறகு திருமணத்தில் முடிந்தது.திருமணத்து பிறகு ஷாலினி நடிப்புக்கு முழுக்கு போட்டார். Read More
Feb 13, 2021, 10:24 AM IST
பிரபல நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் தமன்னா. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள். கோலிவுட்டை ஓரம்கட்டி விட்டு பாலிவுட்டில் நடிக்கச் சென்று சரியான வாய்ப்பு இல்லாமல் மீண்டும் கோலிவுட், டோலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். Read More
Feb 13, 2021, 09:37 AM IST
முந்தைய நாள் இரவு 9.30 மணி வரை அலுவலகத்தில் பணியில் மும்முரமாக இருந்த ஜெய்ப்பூர் நகர மேயருக்கு மறுநாள் அதிகாலை 5.14 மணியளவில் மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடந்தது. மேயர் சவும்யா குஜ்ஜருக்கு சமூக இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன Read More
Feb 12, 2021, 21:00 PM IST
நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள். Read More
Feb 12, 2021, 20:45 PM IST
சுகாதாரத் துறை ஊழியரால் பலாத்காரத்திற்கு இரையான மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் 23 வார கர்ப்பத்தை கலைக்க நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 12, 2021, 17:02 PM IST
பிறக்காத குழந்தையை இறந்து பிறந்ததாக கூறி கல்லறையில் குழந்தைக்கு பதிலாக பொம்மையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ர Read More