Dec 10, 2020, 21:03 PM IST
விஷால் அனிஷா திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். Read More
Dec 9, 2020, 20:44 PM IST
அவரின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 9, 2020, 15:18 PM IST
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர்கள் என்பதைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஷால் வித்தியாசமான வாய்ப்புக்காக எதிர்பாத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை இயக்குனர் பாலாவிடம் அழைத்து சென்று ஆர்யா அறிமுகம் செய்து வைத்து அவன் இவன் படத்தில் திருநங்கை சாயல் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரத்தை பெற்றுத் தந்தார் Read More
Dec 8, 2020, 18:56 PM IST
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து குழந்தைகளை அசத்த நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். Read More
Dec 6, 2020, 15:31 PM IST
டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் நேரில் ஆதரவு தெரிவித்தார். Read More
Dec 5, 2020, 19:37 PM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் 2-1 என்று வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. Read More
Dec 5, 2020, 18:01 PM IST
பேட்டிங் செய்யும் போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை களமிறக்கியதில் எந்த தவறும் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை முதலில் பயன்படுத்தியது ஆஸ்திரேலியா தான் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 5, 2020, 13:46 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது தலைவி. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இன்று ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனையொட்டி , கங்கனா ரனாவத் தலைவி படத்திலிருந்து சில புதிய ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளனர். Read More
Dec 3, 2020, 17:55 PM IST
தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான நேரம் இது Read More
Dec 2, 2020, 18:06 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 29-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது.அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தைத் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள், கோவில் ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்து சென்றனர். Read More