கொரோனாவை கட்டுப்படுத்துவது முதல் பணி.. ஜோ பைடன் பேச்சு..

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். Read More


அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றிமுகம்.. தபால் வாக்குகளில் இழுபறி..

அமெரிக்க அதிபர் தேர்தலில் 4வது நாளாக வாக்கு எண்ணிக்கை நீடித்து வருகிறது. பென்சில்வேனியாவில் ஜோ பைடன் 29 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளதால், அவர் அதிபராவது உறுதியாகி உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More


அமெரிக்க அதிபர் தேர்தல்.. அரிசோனா, நெவேடாவில் ஜோ பிடன் முன்னிலை..

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் இழுபறியாக நீடிக்கிறது. அரிசோனா, நெவேடாவில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி அவரே அதிபராக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More


உலகின் காஸ்ட்லியான தேர்தல்...

அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் தான், தேர்தலுக்காக மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, வரலாற்றில் இடம் பெற உள்ளது.இந்த தேர்தலுக்கு, 81 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தெரிய வந்துள்ளது Read More


தன்னையே பாதுகாக்கத் தெரியாத டிரம்ப்.. ஒபாமா கடும் தாக்கு..

தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத டிரம்ப் எப்படி அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவார் என்று முன்னாள் அதிபர் ஒபாமா தாக்கியுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More


அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களிடம் ஜோபிடனுக்கு ஆதரவு அதிகரிப்பு.. கருத்து கணிப்பில் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு இந்தியர்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. டிரம்ப்பை விட அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதம்.. டிரம்ப் திடீர் புறக்கணிப்பு..

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், காணொலியில் நடத்தப்படவுள்ள விவாதத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More


கொரோனாவை பரப்பிய சீனாவுக்கு பதிலடி.. டிரம்ப் மீண்டும் காட்டம்..

அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பிய சீனா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இது வரை 3 கோடி 63 லட்சம் பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்திருக்கிறது. Read More


டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு நீங்கியது.. நிம்மதியாக தூங்கினார்..

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு நீங்கியது. அவரது உடல்நிலை சீராகி விட்டதாக வெள்ளை மாளிகை டாக்டர்கள் தெரிவித்தனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More


அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பா.. தனிமைப்படுத்தி கொண்டார் ?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா Read More