நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜின் கூழாங்கல் திரைப்படம் 50 வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் 2021 இல் மதிப்புமிக்க டைகர் விருதைப் பெற்றுள்ளது. முதன்முறையாக ஒரு தமிழ் படம் இந்த விருதினை பெறுகிறது. இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர். Read More
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி மலையாள சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக பிரபல மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷை போலீசார் கைது செய்தனர். Read More
நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்து விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். Read More
சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். Read More
திரையுலகில் காதல் ஜோடிகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று சொல்லும் அளவுக்கு தங்களது போக்கைக் கடைப் பிடிக்கின்றனர். சில ஜோடிகள் கண்டதும் காதல் என்று ஓரிருமுறை சந்திப்பில் கல்யாணத்தில் இணைகின்றனர். சில ஜோடிகள் டேட்டிங் என்று ஊர் சுற்றி நேரத்தைக் கழிக்கின்றனர். Read More
கொரோனா காலத்துக்கு முன்பு முதலே சூர்யா இணைய தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவரது சூரரைப் போற்று படம் மற்றும் அவர் மனைவி ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் Read More
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தை பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் காங்கிரஸ் நீக்கியுள்ளது. Read More
கர்நாடகாவில் ஒரு கல்குவாரியில் நள்ளிரவில் பயங்கர குண்டுவெடித்து 8 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் ஹுனாசோன்டி என்ற கிராமத்தின் அருகே ரயில்வே கல்குவாரி உள்ளது. Read More