இலங்கை தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கல் : இன்டர்போல் எச்சரிக்கையை தொடர்ந்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை.

தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது . Read More


தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


அறிவிக்கப்படாத மின்வெட்டு... மீண்டும் இருளில் தமிழகம்?

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். Read More


தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


எலி காய்ச்சலில் இருந்து தப்புமா தமிழகம்

எலிகள் மற்றும் எலிகளிலிருந்து மனிதர்களுக்கு அனுப்பப்படும் ஒரு பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் சிறுநீர் மற்றும் சளி சுரப்பிகளின் மூலம் பரவ ஏதுவாக உள்ளது. Read More


தமிழகத்தில் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More


தமிழகத்தில் பரவலாக கனமழை...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. Read More


மேலடுக்கு சுழற்சி எதிரொலி: தமிழகத்தில் மழை நீடிக்கும்

மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் எதிரொலியால் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடல்...

மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More


கேரள மக்களுக்கு தமிழகத்தில் தயாராகும் சப்பாத்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. Read More