வால்பாறையில் அமமுக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
வளர்ப்பு மகன் - இந்த வார்த்தையைச் சொன்னாலே வி.என். சுதாகரன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு இந்த வார்த்தை ஒரு உச்சக்கட்ட முக்கியத்துவத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் வி.என். சுதாகரன்.
ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த வேதா நிலையம் எனப்படும் அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. வரும் 28 ஆம் தேதி முதல் இந்த வீடு பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி “தலைவி” படக்குழுவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வின் பெரும் தூணாக விளங்கிய, வரலாற்று நாயகனை போற்றும் பொருட்டு, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் பாரதிராஜா, கவுதம் மேனன், பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் இயக்கப்போவதாகக் கடந்த ஆண்டில் அறிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் ஏ.எல்.விஜய் கங்கனா நடிக்க தலைவி என்ற பெயரில் படத்தை இயக்குகிறார்.
நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் காலை முதலே இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வந்தன.
விஜய் சேதுபதி, டாப்ஸி ஜெய்பூர் அரண்மனையில் ஷூட்டிங், ராதிகா, எம்ஜிஆர். ஜெயலலிதா நடித்த அரண்மனை, அடிமைப் பெண், கே.சங்கர்,
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:சென்னை ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்(சிஎம்பிடி) மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார்.