அந்தக் காலத்தில் வெளியான திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி விறகு வியாபாரியாக நடிப்பார். தலையில் விறகு சுமந்து தெருத் தெருவாக நடந்து விறகு வாங்கலையோ விறகு, ஒரு விறகு அடுப்புல வெச்சா ஜவ்வாது வாசனை, இன்னொரு விறகு அடுப்புல வச்சா சாம்பிராணி வாசனை என்பார். Read More
ஜேம்ஸ் பாண்டின் விரைவில் வெளிவர உள்ள நோ டைம் டு டையும் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. Read More
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இந்த சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்துக் கொள்ளலாம். Read More
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். அதைவிட அப்பா டக்கர் படமெல்லாம் தற்போதுள்ள நவீன டிஜிட்டல் கால கட்டத்தில் வெளிவந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் கோடையை யாரும் தகர்க்க முடியவில்லை. Read More
பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி....ஜேம்ஸ்பாண்ட் சீரிஸில் 25வது படமாக வெளிவர உள்ள நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. அனேகமாக அடுத்த வருடம் தான் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். Read More
நோ டைம் டு டை என்ற 25வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளிவந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் இந்த படத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக ஜேமஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் டேனியல். Read More
விஷால் நடித்த திமுறு படத்தில் மாற்று திறனாளி வில்லனாக நடித்தவர் விநாயகன். Read More
குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் நோ டைம் டு டை. Read More
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் யார் பெயரும் வைக்கப்பட மாட்டாது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோரிக்கை விடுத்த மறுநாளே சுகாதாரச் செயலாளர் 'நோ' சொன்னது அமைச்சருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
சென்னை கோபாலபுரத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More