வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. எதிர்க்கட்சிகளின் அடுத்த பிளான்?

நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கவுள்ளது Read More


அம்பானி, அதானிக்காக வேலை பார்ப்பவர் மோடி.. பீகாரில் ராகுல்காந்தி பிரச்சாரம்..

எப்போதும் அம்பானி, அதானிக்காகவே வேலை பார்ப்பவர் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி தாக்கியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


ராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.மாநிலங்களவையில் கடந்த செப்.20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More


ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..

ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். எதிர்க்கட்சிகள் அமளி. Read More


விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு.. பதவியை துறக்கிறார் ஹர்சிம்ரத் சிங் கவுர் பாதல்?!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் Read More


எதிர்ப்பை சமாளிக்க விதியை திருத்தும் திமுக?! ஜாக்பாட் அடிக்கும் ஐவர்

திமுகவின் செயற்குழு பொதுக்குழு இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இதில் காலியாக உள்ள திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. Read More


இன்று அரசியல் சட்ட நாள்.. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இன்று அரசியல் சட்ட நாள் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிர பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளன. Read More


வாக்குச் சீட்டு முறை இனி வரவே வராது.. தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். Read More


வாக்கு எந்திரத்தைப் பற்றி முதலில் பேச வேண்டும்; மாயாவதி காட்டம்

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More


வலிமையான எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு பலம்

வலிமையான எதிர்க்கட்சிகள் இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம் என்றும் நாடாளுமன்றம் சுமூகமாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் Read More