வம்சம் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் ஜெயஸ்ரீ. அவரது கணவர் ஈஸ்வர் ரகுநாத். கல்யாணபரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக் கிறார். சென்னை திருவான்மியூரில் வசித்து வருகின்றனர்.
![ஈஸ்வர் ரகுநாத்.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/2122019blobid1575289370227.jpg)
இதையடுத்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர்.
சந்திராவின் வயது கருதி போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். ஈஸ்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.