அம்மா இறந்தது தெரியாமல் எழுப்பிய 2வயது குழந்தை.. ஷாருக்கான் தத்தெடுத்தார்..

SHAH RUKH KHAN ADOPTS TWO YEAR OLD KID WHO INNOCENTLY TRIED TO WAKE HIS DEAD MOTHER

by Chandru, Jun 4, 2020, 09:50 AM IST

கொரோனா தடையால் வெளியூரில் சிக்கிக்கொண்டவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மும்பை முசாபர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு பெண் திடீரென்று இறந்தார். அம்மா இறந்தது தெரியாமல் அவரது 2 வயதுக் குழந்தை அவரை எழுப்பியபடி அழுதுகொண்டிருந்தது. உருக்கமான இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவியது. அதைக்கண்ட ஷாருக்கான் உடனடியாக அந்த குழந்தை பற்றி தகவல் விசாரித்து அக்குழந்தையைத் தனது அறக்கட்டளை சார்பில் தத்தெடுத்து கொண்டார்.

You'r reading அம்மா இறந்தது தெரியாமல் எழுப்பிய 2வயது குழந்தை.. ஷாருக்கான் தத்தெடுத்தார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை