ஆங்கில மொழி ஒரு நோய் - குடியரசு துணை தலைவர் வெங்கய்யநாயுடு

இலக்கியத்தை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டுகோள்

Sep 15, 2018, 21:13 PM IST

நம் இந்திய நாட்டின் குடியரசு துணை தலைவர் வெங்கய்யநாயுடு அவர்கள் டெல்லியில் நடைப்பெற்ற இந்தி தின நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது" இந்திய நாட்டில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி இந்தி ஆகும்.

பல மொழிகளில் உள்ள நல்ல இலக்கியங்களை எல்லாம் இந்தி மொழியில் மொழி பெயர்த்து தர வேண்டும் என்ற வேண்டுகோளையும் அனைவர் முன்னிலையிலும் முன் வைத்தார்.

அதோடு வெள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆங்கில மொழி ஒரு நோயாக உள்ளது" என தெரிவித்தார்.

You'r reading ஆங்கில மொழி ஒரு நோய் - குடியரசு துணை தலைவர் வெங்கய்யநாயுடு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை