அம்பேத்கரின் சிலை உயரம் மாற்றம்: நினைவிட ஆலோசனை குழு அதிருப்தி

மகாராஷ்டிராவில் அமைக்கப்படவிருக்கும் அம்பேத்கரின் சிலையின் உயரத்தை அரசு மாற்றியுள்ளது. இதனால் நினைவிட ஆலோசனை குழுவில் அதிருப்தி எழுந்துள்ளது.

மும்பையில் இந்து மில் வளாகத்தில் பாபா சாகேப் அம்பேத்கருக்கு நினைவு மையம் அமைக்கப்படுமென மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது. அதற்கென ஆலோசனை குழுவும் அமைத்தது. அந்த இடத்தில் 450 கோடி செலவில் 350 அடி உயரந்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டது.

தற்போது நடைபெற்ற ஆலோசனை குழு கூட்டத்தில் அம்பேத்கர் சிலையின் உயரம் குறைக்கப்படுமென அரசு தெரிவித்துள்ளதாக தகவல் பரவுகிறது. குடியரசு சேனையின் தலைவரும் அம்பேத்கர் நினைவிட ஆலோசனை குழு உறுப்பினருமான ஆனந்த்ராஜ் அம்பேத்கர் இதை தெரிவித்துள்ளார்.

350 அடி உயரத்திற்கு பாபா சாகேப் சிலை நிறுவப்படுமென அறிவித்துவிட்டு, தற்போது 250 அடி உயர சிலை 100 அடி உயர பீடத்தில் அமைக்கப்படுமென கூறப்படுகிறது. இதை கண்துடைப்பாகவே கருதுகிறேன். 450 கோடியாக முதலில் நிர்ணயிக்கப்பட்ட செலவு தற்போது 750 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்ட செலவு குறித்து மகாராஷ்டிர அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவேன் என்று ஆனந்தராஜ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds