Oct 7, 2020, 12:10 PM IST
ஹத்ராசில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் இளம்பெண்ணின் சகோதரனுடன் 100க்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. Read More
Oct 6, 2020, 21:10 PM IST
கொரோனா காரணமாக தொழில் நலிவடைந்து கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, தான் கடன் வாங்கிய வங்கிகளிலேயே துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வியாபாரி கைது செய்யப்பட்டார். Read More
Oct 6, 2020, 19:51 PM IST
குறைந்த வெளிச்சத்தில் கூகுள் காமிரா கோ செயலி மூலம் புகைப்படம் எடுக்கும்போது துல்லியமாக அமைவதற்கு நைட் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 17:38 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜையை முன்னிட்டு தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.கொரோனா லாக்டவுனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 17:32 PM IST
கடந்த செப்டம்பர் 29 ம் தேதி நடக்க வேண்டிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டியின் கூட்டம் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் படி, கடந்த 2016-ம் ஆண்டில் பணக் கொள்கைக் கமிட்டி அமைக்கப்பட்டது. Read More
Oct 6, 2020, 17:19 PM IST
கொரோனா காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பெண்கள் மதுவுக்கு அடிமை வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டுவிட்டது. வேலை இழந்தும், சம்பளம் இழந்தும் பலர் தவித்து வருகின்றனர். Read More
Oct 6, 2020, 12:56 PM IST
நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
Oct 6, 2020, 11:37 AM IST
மனைவியுடன் கொஞ்சுவதற்குத் தடையாக இருந்த 5 வயது மகனை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு மகனை யாரோ கடத்தி சென்றதாக வாலிபர் போலீசில் புகார் கூறி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தது. Read More
Oct 6, 2020, 11:00 AM IST
கேரளாவில் பண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெண் டாக்டர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கூட்டநெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சோனா (30). Read More
Oct 5, 2020, 21:05 PM IST
லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Read More