Jun 24, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் இது வரை 64,603 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் 90 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 23, 2020, 10:23 AM IST
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.தமிழகத்தில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Jun 23, 2020, 10:15 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 800ஐ நெருங்கியுள்ளது.நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வந்தது. Read More
Jun 23, 2020, 10:10 AM IST
கொரோனா கொடிய நோய்த் தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து, கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜூன் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழக மக்களை கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும். Read More
Jun 22, 2020, 11:59 AM IST
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற இளம்பெண், வேறொரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்தார். Read More
Jun 22, 2020, 09:54 AM IST
சென்னையில் மட்டும் கொரோனா நோய் பாதித்தவர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. ஆனால், மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவே அது கட்டுப்பட்டது. Read More
Jun 22, 2020, 09:48 AM IST
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா தனிமை மையங்களை அமைப்பதற்காக ரூ.16 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் இது வரை 59,377 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 32,754 பேர் குணம் அடைந்துள்ளனர். Read More
Jun 21, 2020, 10:01 AM IST
சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் மூலம் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இவற்றில் தற்போது கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது.தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிலிருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. Read More