Feb 7, 2020, 12:43 PM IST
டிஎன்பிஎஸ்சியின் மிகப் பெரிய ஊழலை மூடிமறைக்கும் சதித்திட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஈடுபட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 7, 2020, 11:34 AM IST
டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய பொறியாளர் தேர்வுகளிலும், வி.ஏ.ஓ. தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 8 லட்சம், 10 லட்சம் கொடுத்தவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைத்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. Read More
Feb 6, 2020, 14:01 PM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். Read More
Feb 6, 2020, 13:59 PM IST
எனது பேரனை போல் நினைத்துதான் சிறுவனை செருப்பு கழட்டி விடச் சொன்னேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Feb 6, 2020, 12:20 PM IST
பிகில் படத்திற்கு அதிகமான சம்பளம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் வருமானவரித் துறையினர்(ஐ.டி.) 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிகில் பட பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் இருந்து 57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 5, 2020, 13:46 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர். Read More
Feb 5, 2020, 12:10 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்றும், சில அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்றும் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 5, 2020, 12:06 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Feb 5, 2020, 12:01 PM IST
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் திருமுறை, வேதங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. ராஜராஜ சோழனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. Read More
Feb 4, 2020, 12:58 PM IST
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். Read More