May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More
May 24, 2020, 14:46 PM IST
திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே24) வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. முதலில், புதிய துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. Read More
May 2, 2020, 18:20 PM IST
நடிகவேள் எம் ஆர் ராதா 1930களிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி 70கள் வரை பல படங்களில் நடித்திருக்கிறார்.வில்லனாகப் பல படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகனாக நடித்த ரத்தக்கண்ணீர் இன்றளவும் பேசப்படும் படமாக அமைந்திருக்கிறது. Read More
Mar 28, 2020, 16:40 PM IST
வீடு வரை உறவு என்று பாடலை தொடங்கி காடுவரை பிள்ளை என எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். தற்போது காடுவரை நண்பன் என்று புதிய உறவை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் சந்தானம்.நேற்று முன்தினம் நடிகர் சேது மாரடைப்பில் மரணம் அடைந்தார். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். Read More
Mar 23, 2020, 14:21 PM IST
அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத உருக்கமான காட்சியை நடிகர் பிரபாஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.. Read More
Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 25, 2020, 16:10 PM IST
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கவர்னர் மற்றும் முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். Read More
Feb 25, 2020, 11:24 AM IST
வடகிழக்கு டெல்லியில் இன்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். Read More
Feb 22, 2020, 13:08 PM IST
“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More