Apr 20, 2020, 15:44 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக இரண்டரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த மக்கள் கடந்த சில நாட்களாகச் சர்வசாதாரணமாக வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதுமாக உள்ளனர். Read More
Apr 18, 2020, 14:30 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து காவல் துறையினர் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலித்துள்ளனர் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 16, 2020, 14:47 PM IST
ஊரடங்கு விதிகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் திருப்பி கொடுக்கவுள்ளனர். வாகன உரிமையாளர்கள் ஆவணம் காட்டி, அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Apr 16, 2020, 14:43 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 94,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 13, 2020, 11:37 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்து 75,636 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நாளையுடன்(ஏப்.14) முடிவடைகிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஊரடங்கை மீறி மக்கள் ஆங்காங்கே வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Apr 11, 2020, 13:16 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களிடம் இது வரை 53 லட்சத்து 72,044 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 1.19 லட்சம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சீன வைரஸ் கொரோனா உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 7447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 2, 2020, 13:14 PM IST
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். Read More
Apr 1, 2020, 14:52 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்ற மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரலாம் என்றும் கூறியுள்ளன. Read More
Mar 30, 2020, 13:45 PM IST
தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது Read More
Feb 10, 2020, 13:05 PM IST
வருமானக் கணக்குகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நடிகர் விஜய்க்கு வருமானவரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More