Sep 10, 2020, 17:43 PM IST
கேரளாவில் வாலிபர் ஏமாற்றியதால் மூன்று மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் டிவி நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.கொல்லம் அருகே உள்ள கொட்டியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ் (24). இவர் அப்பகுதியைச் சேர்ந்த ரம்சி (24) என்ற பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்தார். Read More
Sep 10, 2020, 13:13 PM IST
பிரபல நடிகைகளில் சிலர் நடிப்போடு நின்றுவிடாமல் தங்களின் சம்பாத்தியத் தை கொண்டு தொழில் தொடங்கி தொழில் அதிபர்கள் ஆகவும் மாறி வருகின்றனர். நடிகர் ரகுல் பிரீத் சிங் உடற் யிற்சி கூடங்கள் நடத்தி வருகின்றனர். Read More
Sep 10, 2020, 11:40 AM IST
பெங்களூரில் போதை மருந்து விற்றதாக டிபி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More
Sep 10, 2020, 10:54 AM IST
Sep 10, 2020, 09:28 AM IST
பெரும்பாலான நடிகைகளுக்கு அரசியல் ஆசை வந்தது போல் நடிகை கங்கனாக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது என்றே தோன்றுகிறது அதுவும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் நிலையில் அந்த ஆசை அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. தனது அரசியல் ஆசையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக பாஜக ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு மும்பையில் அரசியல் நாடகம் அரங்கேற்றி வருகிறார் Read More
Sep 9, 2020, 19:37 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் மற்றும் பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மலையாள சினிமா துறையினருக்கும் Read More
Sep 9, 2020, 16:41 PM IST
கடந்த சில மாதமாகவே ஆடுகளத்தில் தனி ஆளாக இறங்கி கோல் அடித்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். பாலிவுட்டின் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், ஹீரோக்கள், சிவசேனா கட்சியினர், மும்பை போலீஸ் என்று எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டியும், புகார் கூறியும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன் மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் என்றும் அதிர வைக்கிறார். Read More
Sep 9, 2020, 14:20 PM IST
பாலிவுட் நடிகையும் ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தில் நடித்து வருபவருமான கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைபிடித்து வருகிறார். Read More
Sep 9, 2020, 10:22 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டதுமே ஊற்றி மூடிவிடுவார்கள் என்றுதான் பேச்சு இருந்தது. மும்பை போலீசாரும் 30 பேரிடம் வாக்கு மூலம் வாங்கியும் ஒரு அணுவையும் அசைக்கவில்லை. Read More
Sep 9, 2020, 10:11 AM IST
நடிகை கங்கனா ரனாவத் பேச்சுத்தான் கடந்த சில மாதமாக திரையுலகம் முழுவதும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணியாக நடித்தபோதே அப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷிடம் மோதல் ஏற்பட்டது. சில காட்சிகளை ரீஷூட் செய்யும்படி கங்கனா கேட்டபோது கிருஷ் மறுத்து வெளியேறினார். Read More