Nov 21, 2020, 12:09 PM IST
காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாகக் காண்பித்து புதிய ரியாலை வெளியிட்ட சவுதி அரேபியாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து உடனடியாக அந்த நோட்டு திரும்பப்பெறப்பட்டது. அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Nov 21, 2020, 10:36 AM IST
பலாத்காரம் செய்யப்பட்ட மலையாள நடிகைக்கு எதிராக அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளரைக் கண்டித்து பிரபல நடிகை பார்வதி மலையாள நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். Read More
Nov 21, 2020, 09:59 AM IST
நடிகை சாய் பல்லவி தனுஷுடன் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். நடனத்தை பிரபு தேவா அமைத்தார். இப்பாடல் யூடியூபில் வெளியாகி உடனடி யாக ட்ரெண்டிங் ஆனது. பின்னர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒடி முடிந்த பிறகும் ரவுடி பேபி பாடல் மட்டும் யூடியூபில் சாதனைகளை குவித்துக்கொண்டிருந்தது. Read More
Nov 20, 2020, 16:06 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாகப் புகார் கூறப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைக் கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. Read More
Nov 20, 2020, 09:31 AM IST
ராஜினாமாவுக்கு காரணம் தேஜஸ்வி யாதவ் கொடுத்த குடைச்சல் தான் Read More
Nov 19, 2020, 18:26 PM IST
பீகாரில் பதவியேற்ற மூன்றே நாளில் மாநில கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுதரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. Read More
Nov 19, 2020, 17:18 PM IST
டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி முகக் கவசம் அணியாதவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது Read More
Nov 19, 2020, 15:36 PM IST
கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காளி பூஜையில் கலந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கி உள்ளது. Read More
Nov 18, 2020, 18:25 PM IST
மெரினா கடற்கரையை உடனடியாக திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 18, 2020, 13:39 PM IST
திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More