Feb 6, 2020, 12:26 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களும் செனட் சபையில் தோல்வியுற்றது. இதனால், அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார். Read More
Feb 6, 2020, 12:24 PM IST
பாஜகவினர், டெல்லி தேர்தல் முடிந்த பிறகு ஷாகீன்பாக்கை ஜாலியன்வாலாபாக் ஆக்கி விடுவார்கள் என்று மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
Feb 6, 2020, 12:20 PM IST
பிகில் படத்திற்கு அதிகமான சம்பளம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் வருமானவரித் துறையினர்(ஐ.டி.) 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிகில் பட பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் இருந்து 57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 5, 2020, 16:27 PM IST
உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கோபாலகிருஷ்ணன், ஈரோடு குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்துவந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதில் அவர் மரணம் அடைந்தார். Read More
Feb 5, 2020, 15:56 PM IST
ஓவியங்களை பார்த்து ரசித்த நடிகை சுகாசினிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ரவிவர்மாவின் ஓவியங்களைப்போல் நடிகைகளுக்கு மேக் அப் அணித்து அந்த ஓவியங்களில் இருப்பதுபோலவே தத்ரூபமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து அதனை கேலண்டராக வெளியிட எண்ணினார். Read More
Feb 5, 2020, 15:47 PM IST
கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக நடிகர் ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ட்ராப் சிட்டி என்ற ஹாலிவுட்டில் படத்தில் நடித்துள்ளார். Read More
Feb 5, 2020, 15:29 PM IST
மணமகள் மஞ்சுபார்வகி கழுத்தில் தாலி கட்டினார் யோகிபாபு. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர். வரும் மார்ச் மாதம் சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்று யோகிபாபு தெரிவித்திருக்கிறார். Read More
Feb 5, 2020, 13:46 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர். Read More
Feb 5, 2020, 13:36 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரில் ஒரு தலித்தை இடம்பெறச் செய்ததற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமித்ஷா. Read More
Feb 5, 2020, 13:31 PM IST
காஷ்மீரில் ஆறு மாதமாக சிறை வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர், மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். Read More