Feb 9, 2021, 16:22 PM IST
தேர்தல் முடிவை வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் கழித்தும் நீதி கிடைக்கவில்லை. பல லட்சம் செலவாகிப் பல லட்சம் கடனாளியாகி ஆனதுதான் மிச்சம் எனவே இனி நீதிமன்றத்தை நடப்பதில்லை என முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தெரிவித்துள்ளார். Read More
Feb 9, 2021, 10:45 AM IST
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டார். Read More
Feb 8, 2021, 20:06 PM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடிகை மியா கலீஃபா கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Feb 7, 2021, 09:10 AM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல மலையாள நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்டபோது நோ கமென்ட்ஸ் என்று கூறினார். Read More
Feb 6, 2021, 19:57 PM IST
கால்பந்து லீக் வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் ரூ.7.28 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதுள்ளார் Read More
Feb 6, 2021, 11:19 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் 71வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. Read More
Feb 6, 2021, 09:18 AM IST
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி, உத்தராகண்ட் மற்றும் உ பி ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகக் காங்கிரசாரும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று இக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். Read More
Feb 6, 2021, 09:10 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Feb 5, 2021, 19:21 PM IST
கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. Read More
Feb 5, 2021, 13:58 PM IST
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read More