Jan 7, 2021, 18:51 PM IST
புதுவையில் நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க காவல்துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது. Read More
Jan 7, 2021, 18:15 PM IST
இந்திய விமான ஆணையத்திலிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 24.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 7, 2021, 17:52 PM IST
தமிழக வருமான வரித்துறையிலிருந்து (Income Tax) காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 17.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 6, 2021, 14:29 PM IST
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 5, 2021, 20:48 PM IST
மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்பான பழங்குடியினர் மாணவர்களுக்கான தேசிய கல்வி அமைப்பில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 14:27 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 19:56 PM IST
தமிழக அரசு ஊழியர்களில் சி ஈ மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30-ம் நாள் ஊதியத்தை போனசாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 11:13 AM IST
கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டன. Read More
Jan 3, 2021, 19:00 PM IST
2020 ம் ஆண்டை உலக மக்களால் மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய கொரோனாவால் மக்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் வெகுஜன மக்கள் உட்பட இராஜ வாழ்க்கை வாழ்ந்த பெரும் செல்வந்தர்களும் நடைமுறை வாழ்க்கையை வாழ முடியாமல் பரிதவித்தனர். Read More
Jan 2, 2021, 20:17 PM IST
புகை பிடிப்பதற்கான வயது வரம்பை 21 ஆக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் 2,000 ஆக உயரும். விரைவில் இது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.நம் நாட்டில் புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் வயது வரம்பு உள்ளது. Read More