Jan 6, 2021, 14:25 PM IST
பிரபல நடிகர், நடிகைகள் சிலர் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகள் எடுக்கின்றனர். அந்த சம்பவங்களில் பலரது பெயர்கள் அடிபட்டாலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டதாக நினைவில்லை. Read More
Jan 5, 2021, 16:17 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்வில் சினிமா ஷூட்டிங் உள்ளிட்ட பல் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. Read More
Jan 4, 2021, 12:31 PM IST
கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. இதனால் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. Read More
Jan 4, 2021, 11:31 AM IST
பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். டிவி நடிகை ஒருவரும் நைஜீரியா ஆசாமியும் இதில் கைதானார்கள். Read More
Jan 3, 2021, 18:49 PM IST
சிம்புவை ஒப்பந்தம் செய்தால் படத்தை முடிக்க வருடக் கணக்காகிவிடும் என்று கோலிவுட்டில் பேசி வந்தவர்களின் வாயை அடைத்திருக்கிறது. ஈஸ்வரன் திரைப்படம். 28 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கிய சுசீந்திரன் மீண்டும் அவருடன் தீபாவளிக்கு மற்றொரு படத்தை உருவாக்க உள்ளார். Read More
Jan 2, 2021, 14:30 PM IST
தற்போதைய சூழ்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்துள்ளார். அவரைப் போல மோகன்லாலும் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கூறியுள்ளார். Read More
Jan 1, 2021, 19:11 PM IST
பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க அந்த காலத்தில் பெரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் தலைவர்களிடம் கொடுத்து பெயர் வைக்க கேட்பார்கள். Read More
Jan 1, 2021, 18:43 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தந்து பிறந்த நாளை டிசம்பர் 12ம் தேதி சென்னையில் கொண்டாடி விட்டு மறுநாள் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். Read More
Jan 1, 2021, 17:39 PM IST
கடந்த 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகை திருப்பி போட்டு புதிய டிரெண்டுக்கு திருப்பி விட்ட படம் பீட்சா. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார். Read More
Dec 31, 2020, 15:25 PM IST
கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது. இன்னமும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதற்குத் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது மக்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதம் எதையும் கொரோனா தொற்று பார்க்கவில்லை. Read More