Oct 16, 2020, 16:19 PM IST
கொரோனா பாதிப்பின் காரணமாக நாம் வெளியே செல்வது பெரும்பாலும் குறைந்துவிட்டது. ஆகவே, நேரத்தைச் செலவிடத் தொலைக்காட்சியைப் பார்க்கிறோம் கணினியைப் பார்க்கிறோம். அநேகர் திறன்பேசிகளை (ஸ்மார்ட்போன்) அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள். Read More
Oct 16, 2020, 15:03 PM IST
பிரிந்து வாழ்ந்தாலும் கணவனின் குடும்ப வீட்டில் மனைவி தொடர்ந்து வசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.டெல்லியைச் சேர்ந்தவர் சதீஷ் சந்தர் அஹுஜா. இவரது மகன் ரவீன் அஹுஜா. இவருக்கும் சினேகா என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. Read More
Oct 16, 2020, 13:21 PM IST
நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகள் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டேபார் 18 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. Read More
Oct 16, 2020, 13:17 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி போலீஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு கொச்சியில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Oct 16, 2020, 11:23 AM IST
வாத்தி ரெய்டு பாடலோட நாள் தொடங்கினாலும். ஆடறதுக்கு தான் யாரும் இல்லை. அப்படியே மெதுவா சோம்பல் முறிச்சு எந்திரிச்சு வந்து ஆடறதுக்குள்ள பாதி பாட்டு முடிஞ்சு போய்ருது. எடிட்டருக்கு வேலை மிச்சம். ஏற்கனவே ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்ல ஆடறதால காலைல டீல்ல விட்டுட்டாங்க போல இருக்கு. Read More
Oct 15, 2020, 19:53 PM IST
முகம் வெண்மையாக இருக்க வேணும்.. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவு.கண்ணாடியில் பார்க்கும் பொழுது எந்த வித பருக்கள், கரும்புள்ளிகள் என எதுவுமே இருக்க கூடாது என்று நினைக்கின்ற அனைவருக்கும் Read More
Oct 15, 2020, 19:20 PM IST
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 15, 2020, 18:58 PM IST
அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
Oct 15, 2020, 18:28 PM IST
மலையாள நடிகர் சங்கத்தில் 50 சதவீதம் உறுப்பினர்களாக இருப்பது நடிகைகள் தான். ஆனால் இந்த சங்கத்தில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திற்கு அவர்கள் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளனர். Read More
Oct 15, 2020, 17:26 PM IST
விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More