Jan 30, 2020, 10:55 AM IST
காரைக்குடி சார்பதிவாளர், டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை Read More
Jan 29, 2020, 17:08 PM IST
சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்தது. ஆனால் இரண்டு பட தயாரிப்பாளர்கள் படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்வதில் பிடிவாதமாக இருந்தனர். Read More
Jan 29, 2020, 15:26 PM IST
பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் துறை செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? என்று அமைச்சர் உதயகுமாருக்கு திமுக சவால் விடுத்துள்ளது. Read More
Jan 29, 2020, 15:21 PM IST
கேரள சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநில அரசின் கருத்தை வாசித்தார். மேலும், அதில் தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். அதே சமயம், அவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More
Jan 29, 2020, 09:49 AM IST
மு.க.ஸ்டாலின், முரசொலி, எடப்பாடி பழனிசாமி, அவதூறு வழக்கு Read More
Jan 28, 2020, 12:52 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பி. ஒருவர், அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jan 28, 2020, 10:39 AM IST
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நாளை(ஜன.29) விவாதம் நடைபெறுகிறது. Read More
Jan 27, 2020, 13:47 PM IST
ஆந்திராவில் சட்டமேலவையை நிரந்தரமாக கலைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சட்டசபையில் இதற்கான தீர்மானம் ெகாண்டு வரப்படுகிறது. Read More
Jan 27, 2020, 13:03 PM IST
நீண்ட தாடியுடன் உமர் அப்துல்லா காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இக்காட்சி தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 27, 2020, 11:23 AM IST
நாடாளுமன்றம் வரும் 31ம் தேதி கூடுவதை அடுத்து, வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். Read More