Apr 7, 2020, 18:16 PM IST
நடிகை குஷ்பூ டிவிட்டரில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வந்தார். குறிப்பாக மோடியின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து பகிர்ந்தார். இந்நிலையில் கடந்து 3 நாட்களாக எந்த பதிவும் செய்ய முடியாமல் இருக்கிறார் குஷ்பூ. இதையடுத்து அவரது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். Read More
Apr 7, 2020, 13:19 PM IST
கொரோனா தனிமை மையத்தில் வேண்டுமென்றே எச்சில் துப்பியதாக, கொரோனா பாதித்த தப்லிகி ஜமாத்தைச் சேர்ந்த சிலர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டுமே 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 6, 2020, 16:15 PM IST
இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் பலரிடம் பழகினார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டபோது டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். Read More
Apr 6, 2020, 14:42 PM IST
கொரோனா தடுப்புக்காக மருத்துவமனை கட்டவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் பணம் தேவை என்று கூறி, படேல் சிலையை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓ.எல்.எக்ஸ்.சில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Apr 2, 2020, 13:48 PM IST
இந்த பதிவு உயிரையும் பணயம் வைத்து கொரோனா பாத்தித்தவர்களுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவாகும். சுயநலமில்லாமல் துணிச்சலாக பணியாற்றும் அவர்களது செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Read More
Apr 1, 2020, 14:52 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்ற மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரலாம் என்றும் கூறியுள்ளன. Read More
Apr 1, 2020, 10:35 AM IST
பாலிவுட் பாடகி கனிகா கபூர் வெளிநாடு சென்று வந்தார். அவருக்கு கொரொனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். Read More
Mar 30, 2020, 13:45 PM IST
தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது Read More
Mar 25, 2020, 15:12 PM IST
சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுரை கூறினார். அதை காதில் வாங்காமல் தன் இஷ்டத்துக்கு பலரை நேரில் சென்று சந்தித்தார் Read More
Mar 24, 2020, 12:27 PM IST
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை இவை அமலில் இருக்கும். Read More