Aug 28, 2020, 18:18 PM IST
நடிகை ஓவியா தற்கொலை முயற்சி, வனிதா, கஸ்துரி மோதல், சுவர் எகிறிக் குதித்து ஒடிய நடிகர், குடும்பத்தை 100 நாட்களாகச் சந்திக்க முடியாமல் கதறிய நடிகர், ஆரவ் ஓவியா காதல், மஹத் ராகவேந்திரா யாஷிகா காதல் எனப் பரபரப்பு பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் வாராவாரம் கமல்ஹாசன் தோன்றி கண்டிப்பு, பாராட்டு எனப் பல அதிரடிகளும் நிகழ்த்தினார். Read More
Aug 28, 2020, 16:35 PM IST
இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கினார். இதில் 100 தயாரிப்பாளர்கள் இணைந்துள்ளார், சங்கப் பணிகள், இணைய தளத்துடன் (www.TFAPA.com) தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 28, 2020, 13:13 PM IST
திமுக தலைவராகப் பொறுப்பேற்று 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவில் சுமார் 50 ஆண்டுக் காலம் தலைவராகக் கருணாநிதி இருந்தார். Read More
Aug 28, 2020, 13:10 PM IST
திருவாரூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் புதிய பணிகளை மாலையில் தொடங்கி வைக்கிறார். Read More
Aug 28, 2020, 13:07 PM IST
வகுப்பறை போன்று மெய் நிகர் வகுப்பறையை இருக்கைகளோடு பயனர்கள் உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஸூம் செயலி தெரிவித்துள்ளது. கூட்டம், வகுப்பு, கருத்தரங்கம் போன்றவற்றை இணையவழியில் நடத்துவதற்கு ஸூம் செயலி (Zoom) உதவுகிறது. Read More
Aug 28, 2020, 12:20 PM IST
மத்திய அரசின் இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வயது முதுமையில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம் ரூபாய் 3000 வருவாயை ஏற்படுத்தும் திட்டமாகும். Read More
Aug 28, 2020, 10:55 AM IST
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (29). ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் கஞ்சாவுக்கு அடிமையானவர். அடிக்கடி கஞ்சா போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம். Read More
Aug 27, 2020, 19:40 PM IST
அரசால் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட முடியாது எனக் கூறுகிறார் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி Read More
Aug 27, 2020, 18:05 PM IST
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அமீரக துணைத் தூதரின் முன்னாள் நிர்வாக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அமீரக முன்னாள் பிஆர்ஓ சரத்குமார் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Aug 27, 2020, 17:44 PM IST
மனிதர்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் காபியை அருந்தி தங்களின் உடல் சோர்வை போக்கி கொள்வார்கள்.அதுபோல நம் சருமம் சோர்வாக இருக்கும் வேளையில் நம் முகத்தில் கருமை எட்டி பார்க்கும். Read More