Nov 17, 2020, 10:16 AM IST
இந்திய மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அணுசக்தி கழகத்தில் டிப்ளமோ மற்றும் அறிவியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 09:36 AM IST
பீகார் தோல்வியையும் வழக்கம் போல் சாதாரணமாக விட்டு விடுவீர்களா? என்று காங்கிரஸ் தலைமையை விமர்சித்து மூத்த தலைவர் கபில்சிபல் ட்வீட் செய்தது மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. Read More
Nov 17, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே நேற்று புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.இந்தியாவில் இது வரை 88 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில், 82 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர். Read More
Nov 16, 2020, 21:37 PM IST
இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. Read More
Nov 16, 2020, 20:24 PM IST
பைடன் அவரது அமைச்சரவையில் தனக்கு இடம் கொடுத்தால் அதனை ஏற்கமாட்டேன் Read More
Nov 16, 2020, 18:30 PM IST
மி, ரெட்மி, போகோ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும்போது பிரச்னை ஏற்படுவதாக பயனர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். Read More
Nov 16, 2020, 17:07 PM IST
அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் உட்பட சில வீரர்கள் சுய தனிமைக்கு சென்றுள்ளனர். Read More
Nov 16, 2020, 16:53 PM IST
தனுஷ் நடித்த மாரி படத்தை பாலாஜி மோகன் இயக்கினார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தனுஷுக்கு குறிப்பிடும்படியான படமாக இருந்தது. Read More
Nov 16, 2020, 16:49 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1971 ம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் பகுதியில் உலகின் முதல் சதுப்பு நில பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. Read More
Nov 16, 2020, 14:46 PM IST
இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read More