Nov 13, 2020, 12:17 PM IST
ஆசிரியரை கவரும் ஆசை கொண்ட மாணவராக இருந்தாலும், ஆழமாக கற்க விரும்பாதவராக ராகுல்காந்தி உள்ளார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். Read More
Nov 12, 2020, 18:57 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Nov 11, 2020, 16:41 PM IST
ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Nov 10, 2020, 19:07 PM IST
குளிர்காலத்தில் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அநேக விஷயங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம். குளிர்காலத்தில் சில உணவுப் பொருள்களைத் தவிர்க்கிறோம் சில பிரத்யேக ஆடைகளை அணிந்துகொள்கிறோம். குளிர், நம்முடைய சருமத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. Read More
Nov 10, 2020, 18:53 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Nov 10, 2020, 18:05 PM IST
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்று ரஜினி வசனம் போல் ஒன்றரை வருடம் நடிக்காமல் கேப் விட்டு ரிஎன்ட்ரி தரும் நடிகர் சிம்புவின் வருகை திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. Read More
Nov 10, 2020, 16:32 PM IST
பெங்களூருவில் கடந்த 2 மாதத்துக்கு முன் போதைப் பொருள் கடத்தி விற்ற டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி கன்னட திரையுலகில் சில நட்சத்திரங்களுக்குப் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More
Nov 8, 2020, 12:34 PM IST
அமெரிக்கர்களுக்கு நேற்றிரவு தீபாவளி வந்து விட்டது என்று ப.சிதம்பரம் வாழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 8, 2020, 09:47 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Nov 7, 2020, 20:07 PM IST
பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. Read More