Jan 15, 2021, 14:15 PM IST
ஆர் சி, இன்சூரன்ஸ், லைசென்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் பைக்குக்கு ஒடிஷா மாநில போக்குவரத்து போலீசார் ₹ 1,13,500 அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷா மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடந்தன. Read More
Jan 12, 2021, 09:16 AM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக வரும் 21ம் தேதி சட்டசபையில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 11, 2021, 16:12 PM IST
இந்தியாவில் சமூகநீதி அளவிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் முன்னோடி மாநிலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னணியில் திகழ்வது எப்போதுமே தமிழகம் தான். Read More
Jan 10, 2021, 11:37 AM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகாரில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் கேரள சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. Read More
Jan 9, 2021, 12:19 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகச் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. Read More
Jan 9, 2021, 12:14 PM IST
இந்தியன் வங்கி ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் ஓர் அங்கமாகச் செயல்படும் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி நடைபெற உள்ளது. Read More
Jan 8, 2021, 13:04 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு லட்சக்கணக்கில் டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகாரில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் உதவியாளர் அய்யப்பன் இன்று சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜரானார். Read More
Dec 27, 2020, 16:38 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் செலுத்த வரும் 2021 மார்ச் வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. Read More
Dec 25, 2020, 10:19 AM IST
பெங்களூருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா மற்றும் சிலை கைது செய்யப்பட்டனர். நைஜீரியா வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More
Dec 21, 2020, 19:21 PM IST
நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது Read More