Nov 4, 2020, 11:47 AM IST
கேரளாவில் நேற்று அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இவர் மீது 8 வழக்குகள் உள்ளன. இதனால் இவரை கண்டுபிடித்து கொடுப்பவ Read More
Nov 3, 2020, 11:39 AM IST
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர். Read More
Oct 18, 2020, 21:10 PM IST
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலின் போது நக்சலைட்டுகள் 5 பேர் கொல்லப்பட்டனர். Read More
Sep 29, 2020, 15:54 PM IST
சத்தீஸ்கரில் பிஜாப்பூர் மாவட்டம் கங்களூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் 4 மாவோயிஸ்ட்டுகளைச் சுட்டுக்கொன்றனர். கடந்த 5 வாரங்களில் 4 காவல்துறையினர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில்தான் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டனர். Read More
Sep 15, 2020, 20:52 PM IST
மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். அம்மாநிலத்தில் மாவோயிஸ்ட்களைக் கட்டுப்படுத்த, தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், காடுகளில் அவர்கள் இருப்பதை அறிய, காடுகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. Read More
Nov 30, 2019, 10:15 AM IST
ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், மாேவாயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஒரு பாலத்தை தகர்த்துள்ளனர். Read More
Jul 27, 2019, 12:08 PM IST
நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 49 பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. ஆனால், மோடிக்கு ஆதரவான 62 பிரபலங்கள், அந்த 49 பேருக்கு எதிராக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். Read More
Jul 3, 2019, 10:14 AM IST
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. Read More
May 2, 2019, 08:33 AM IST
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்துக்கு பழிக்கு பழியாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று தாக்குதலை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Apr 12, 2019, 11:29 AM IST
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டியதால் அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருத்தர் கூட வந்து ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More