Dec 22, 2020, 22:03 PM IST
மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. Read More
Dec 18, 2020, 13:36 PM IST
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வென்ற 48 பாஜக கவுன்சிலர்களும், ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று பாக்கியலட்சுமி கோயிலில் சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். Read More
Dec 16, 2020, 17:52 PM IST
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் விவசாயிகளிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. Read More
Dec 5, 2020, 18:32 PM IST
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் சர்க்கரை மட்டும் காடுகளாக மாற்றலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Dec 1, 2020, 09:27 AM IST
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிச.1) நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. Read More
Nov 27, 2020, 12:16 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More
Nov 19, 2020, 12:21 PM IST
தமிழ்நாடு தொழிலாளர் காப்பீடு கழகத்தில் மருத்துவ துறையில் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 11:54 AM IST
நம்மூரில் ஒரு கிலோ அரிசி 35 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாசுமதி அரிசி, பிரியாணி அரிசி ரகங்கள் அதிகபட்சம் கிலோவுக்கு 200 ரூபாய் வரை வைக்கப்படுகிறது.அதேசமயம் கின்மேமை பிரிமியம் (kinmemai premium) என்ற ரக அரிசி கிலோ 7,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. Read More
Nov 11, 2020, 15:40 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 29, 2020, 14:08 PM IST
சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள், அமைச்சர் வேலுமணியின் மழை நீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணை போவதே முக்கியப் பணியாக கருதி செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More