Dec 22, 2020, 17:38 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டலக் கால பூஜைகள் நடை பெற்று வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின. Read More
Dec 22, 2020, 17:49 PM IST
குளிர் காலத்தில் நம் முகம் வறண்டு காணப்படும். இதனால் சருமத்தில் பிரச்சனைகள் வர நிறைய வாய்ப்பு உள்ளது. Read More
Dec 22, 2020, 15:35 PM IST
குழந்தையை வயிற்றில் சுமப்பது சந்தோஷமான விஷயம். ஆனால், இன்னோர் உயிர் வயிற்றில் வளரும்போது சிற்சில உபாதைகள் கர்ப்பிணிக்கு உண்டாகும். அவற்றையெல்லாம் தாங்கியே பெண்கள் தாய்மை அடைகின்றனர். கர்ப்ப காலத்தில் பெண்களுக்குக் குமட்டல் ஏற்படும். Read More
Dec 22, 2020, 13:50 PM IST
கிரிக்கெட் படங்களாக தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வெளியாகி வெற்றி பெற்றது, இதையடுத்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் உருவாகி வெளியாகின. Read More
Dec 21, 2020, 21:20 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூன்று வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. Read More
Dec 21, 2020, 19:42 PM IST
மணப்பாறை அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். Read More
Dec 21, 2020, 14:20 PM IST
தமிழில் நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விஷால், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் சொந்த பட நிறுவங்களில் படங்கள் தயாரிக்கின்றனர். Read More
Dec 21, 2020, 12:35 PM IST
ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா. Read More
Dec 21, 2020, 11:37 AM IST
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் மேக்கப்மேனும், உதவியாளருமான ஷாபு புல்பள்ளி கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
Dec 21, 2020, 11:40 AM IST
அட்டகாசமான உடையுடன் ஆண்டவரின் வருகை. நேற்று World Humanitarian Day. 2005-ல் இருந்து இந்த நாளை கொண்டாடி வருகிறோம். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் மனிதம் பற்றி எழுதி வைத்திருக்கிறார். Read More