Sep 5, 2019, 14:41 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். Read More
Sep 5, 2019, 13:45 PM IST
ஜியோ பைபர் பிராட்பேண்ட் இணைப்பு பெற்றால், ஹெச்.டி. டி.வி இலவசமாகத் தரப் போவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. Read More
Sep 5, 2019, 13:24 PM IST
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்த நந்தினி கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. Read More
Sep 5, 2019, 13:04 PM IST
அவள் பேய் படத்தை இயக்கி மிரட்டிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளாராம். Read More
Sep 5, 2019, 12:01 PM IST
பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகீர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை பயங்கரவாதிகளாக இந்தியா அறிவித்திருப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Sep 5, 2019, 11:48 AM IST
காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை சந்திப்பதற்கு அவரது மகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. Read More
Sep 5, 2019, 11:19 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கப்பிரிவினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து, அமலாக்கப்பிரிவினர், சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது. Read More
Sep 5, 2019, 11:13 AM IST
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதப் போதகர் ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமத்திடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். Read More
Sep 5, 2019, 11:07 AM IST
சென்னையில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு கடலோரப் பகுதியான விளாடிவோஸ்டோக் வரை கப்பல் விடுவதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. Read More
Sep 5, 2019, 10:56 AM IST
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பொது மக்களும், பிரிவினைவாத இயக்கங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டால், காஷ்மீருக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: Read More