Jan 5, 2021, 11:05 AM IST
நடிகை சமந்தா நாகசைதன்யாவை மணந்தார். திருமணத்து பிறகும் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு படங்கள் வருவது குறைந்திருக்கிறது. தெலுங்கில் அவர் நடித்த யூ டர்ன், 96 ரீமேக் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. Read More
Dec 31, 2020, 17:54 PM IST
மத்திய அரசின் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் தோட்டங்களை, அரசு அலுவல்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுற்றுலா செல்லும் போது பயன்படுத்திக் கொள்ள, வழிமுறைகளை இணையதளம் மூலம் செய்து கொள்ள எளிமைப்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் தொலைப்பேசி செயலியை Read More
Dec 28, 2020, 16:08 PM IST
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நடந்த திமுக கூட்டத்தில் தனது ஊருக்கு வரமுடியுமா ? என்று எதிர்க் கட்சியினருக்குச் சவால் விட்டுப் பேசிய திமுக பிரமுகரின் வீட்டுக்குச் சென்ற புகுந்த மர்ம நபர்கள், அவரது கார் மற்றும் பைக்கை அடித்து நொறுக்கியும் முட்டைகளை வீசியும் துவம்சம் செய்துள்ளனர். Read More
Dec 26, 2020, 11:34 AM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். எனது தந்தையே என்னை விதவையாக்குவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கதறி அழுகிறார் பாலக்காட்டில் கவுரவக் கொலைக்கு இரையான வாலிபரின் மனைவி ஹரிதா. Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Dec 19, 2020, 19:32 PM IST
3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்தது. இந்த உத்தரவுகளை மம்தா பானர்ஜி அரசு ஏற்கவில்லை. Read More
Dec 15, 2020, 10:46 AM IST
சமீபகாலத்தில் ஹீரோயின்கள் சிலர் திடீர் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் புகுந்தனர். நடிகை காஜல் அகர்வால், மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான், மியா ஜார்ஜ், நிஹாரிகா இப்படி பலர் திருமணத்தை முடித்தனர். அவர்களின் திருமணத்தை பார்த்த தமன்னா குடும்பத்தினர், அவரையும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டு வருகின்றனர். Read More
Dec 8, 2020, 12:26 PM IST
சென்னையில் இருந்து மும்பை நோக்கி, கடந்த அக்டோபர் 21-ம் தேதி கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட, ரூபாய் 15 கோடி மதிப்புள்ள 13,900 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. Read More
Dec 3, 2020, 16:38 PM IST
சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 14,000 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்மலை என்ற இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். Read More
Nov 27, 2020, 14:13 PM IST
நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை 4 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More