Mar 20, 2020, 11:32 AM IST
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை டர்ட்டி பிக்சர்ஸ் பெயரில் இந்தியில் உருவானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். அதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. அப்படம் வெற்றி பெற்றதையடுத்து கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து ஷகிலா என்ற பெயரில் புதிய படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. Read More
Mar 20, 2020, 10:46 AM IST
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். திகார் சிறையிலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. Read More
Mar 20, 2020, 10:41 AM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, வரும் 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் முழு ஊரடங்கு உத்தரவை தாங்களாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். Read More
Mar 19, 2020, 16:19 PM IST
கொரோனா பாதிப்பு காரணமாக வரி மற்றும் குடிநீர், மின்கட்டண வசூல்களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Mar 19, 2020, 16:12 PM IST
முதல்வர் சொல்வதும் ஒன்றும், அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். Read More
Mar 19, 2020, 16:07 PM IST
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கிய கொன்ற 4 பேருக்கு நாளை அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. Read More
Mar 19, 2020, 16:03 PM IST
கொரோனா வைரஸ் பரவக் கூடிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அதிமுகவோ, திமுகவோ சொல்லாதது ஏன்? என்ற பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 19, 2020, 15:44 PM IST
நடிகை சமந்தா பாணா காத்தாடி படத்தில் நடிப்பதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் யே மாயா சேசாவ் (தெலுங்கு) படங்களில் நடித்திருந்தார். Read More
Mar 19, 2020, 15:40 PM IST
ராஜமவுலி இயக்கிய பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் ஒரே இரவில் உச்சத்துக்குச் சென்றார். உலக அளவில் இப்படங்கள் வசூல் சாதனை படைத்தது. Read More
Mar 19, 2020, 12:27 PM IST
கழுகு படத்தில் நடித்ததுடன் வேலு, வீரா. களறி, , யட்சன், மாரி 2, கங்கார் படங்கிலும் நடித்திருக்கிறார். திரையுலகையே கொரேனோ வைரஸ் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதால் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்ளாமல் இருகரம் கூப்பி வணக்கம் செய்துகொள்கின்றனர். Read More