Sep 4, 2020, 09:14 AM IST
இந்தியாவில் ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அன்னிய நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர உச்சி மாநாட்டில், காணொளி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.3) சிறப்புரை ஆற்றினார். Read More
Sep 4, 2020, 09:11 AM IST
வங்கிக் கடன்கள் மீதான வட்டி வசூலிப்பு பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். Read More
Sep 4, 2020, 09:06 AM IST
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 4.45 லட்சமாக உள்ளது. உயிரிழப்பு 7608 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 3, 2020, 21:04 PM IST
பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Sep 3, 2020, 20:04 PM IST
சசிகலா விடுதலை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு? Read More
Sep 3, 2020, 19:22 PM IST
நீண்ட பயணங்களில், கடற்கரைகளில், பூங்காக்களில் நேரத்தை போக்குவதற்காக சாப்பிடப்படுவது வேர்க்கடலை என்பதை தவிர வேறு எதையும் யோசிப்பதேயில்லை. Read More
Sep 3, 2020, 18:45 PM IST
அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த 219வது குலுக்கலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவருக்கு முதல் பரிசான ₹ 20 கோடி கிடைத்தது. Read More
Sep 3, 2020, 18:37 PM IST
நம் உடலில் ஏற்படுகின்ற பிரச்சனைக்கு இயற்கை றீதியாகவே குணப்படுத்த ஆயிரம் வழிகள் உண்டு. Read More
Sep 3, 2020, 18:28 PM IST
பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ர மணியம் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 3, 2020, 18:15 PM IST
இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்காக `பிஎம் கேர்ஸ் என்பது ஆரம்பிக்கப்பட்டது. பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்தனர். Read More