Jan 24, 2020, 20:48 PM IST
தாய்மார்கள் தினம், காதலர் தினம் போல் தேசிய கட்டிப்பிடி தினம் (நேஷனல் ஹக்கிங் டே) ஒவ்வொரு வருடமும் ஜனவரி 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இது பரவலாக நடந்தாலும் இந்தியாவில் கடைபிடித்ததுபோல் தெரியவில்லை. அதை நடைமுறைபடுத்தி காட்டியிருக்கிறார் நடிகை ரிச்சா சத்ஹா. Read More
Jan 24, 2020, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Jan 24, 2020, 12:42 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து திமுக கூட்டணி ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. Read More
Jan 24, 2020, 12:16 PM IST
ஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது. Read More
Jan 23, 2020, 20:16 PM IST
சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார். Read More
Jan 23, 2020, 13:38 PM IST
இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார். Read More
Jan 23, 2020, 11:50 AM IST
சேது பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 23, 2020, 11:45 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ்யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர். Read More
Jan 22, 2020, 13:07 PM IST
சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2020, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. Read More