Aug 25, 2020, 14:40 PM IST
மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தியார் அணையை சீரமைக்க வேண்டும் என்று 15 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணையின் உயரம் 29 அடியாகும். Read More
Aug 23, 2020, 19:33 PM IST
ஹீரோவாக நடித்தாலும் அவ்வப்போது வில்லன் வேடங்களையும் ஏற்றுத் தனது ஹீரோ இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் நடிக்கிறார் விஜய் சேதுபதி . பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். விரைவில் கமல்ஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார். Read More
Aug 22, 2020, 17:46 PM IST
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் இப்படம் மூலம் மீண்டும் விஜய்சேதுபதி இணைகிறார். Read More
Aug 22, 2020, 16:40 PM IST
தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். Read More
Aug 21, 2020, 20:21 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More
Aug 19, 2020, 20:45 PM IST
பசு மாடு மீதான பாசத்தில் விவசாயி செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. Read More
Aug 16, 2020, 10:45 AM IST
கொரோனா தொற்றில் உதவி செய்து எந்தெந்த நடிகர்கள் பேர் வாங்கினார்களோ, இல்லையோ வில்லன் நடிகர் சோனு சூட் கணக்கிலடங்காத உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவாகி விட்டார். இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களில் வேலை பார்த்தவர்கள் கொரோனா ஊரடங்கால் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாதபடி தவித்த பல்லாயிரக்கணக்கான பேரை தனி பஸ். ரயில் ஏற்பாடு செய்து ஊர்களுக்குத் திருப்பி அனுப்பினார். Read More
Aug 8, 2020, 18:54 PM IST
கொரோனா ஊரடங்கில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும். உணவின்றி, தங்குவதற்கு வழியின்றியும் தவித்தவர்களுக்கு ஓடோடி சென்று உதவினார் நடிகர் சோனு சூட். சினிமாவில் வில்லானாக நடித்தவர் நிஜ வாழ்வில் ஹிரோவானார். Read More
Aug 1, 2020, 16:56 PM IST
சினிமாவில் கருத்துச் சொன்னால் போதாது. அதைச் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் நடைமுறையில் செய்து காட்டுபவர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். வில்லன் நடிகர் என்றாலே அவர்கள் மீது எப்போதும் ஒரு கோபம் மக்கள் மத்தியிலிருக்கும். Read More
Jul 28, 2020, 18:28 PM IST
அந்த நிலங்களை அங்குள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்திருக்கின்றனர் விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்கிய நிறுவனம் அதனை, மற்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. Read More