Nov 19, 2020, 13:59 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நிபந்தனைகளை மாற்றியதாக கூறப்பட்ட புகாரில் Read More
Nov 18, 2020, 22:09 PM IST
தன்னுடைய இன்ட்ரோ, காட்சிகள் சிறப்பாக அமைந்தால் அதனை நீக்க வேண்டும் Read More
Nov 18, 2020, 20:06 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் VPF கட்டணம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது. Read More
Nov 18, 2020, 18:56 PM IST
தனியார் தொலைக்காட்சியில் சில வருடத்திற்கு முன்பு ஆர்யாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்தது. Read More
Nov 18, 2020, 16:45 PM IST
நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார். இரண்டு மொழியிலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். அங்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததில் புகழ் பெற்றார். Read More
Nov 18, 2020, 13:55 PM IST
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க இரண்டு நடிகைகள் முழுக்கு போட முடிவு செய்துள்ளனர். இதனால் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாகுபலி, அருந்ததி ருத்ரம்மா தேவி என ஹீரோயினை மையமாக கொண்ட படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அனுஷ்கா Read More
Nov 18, 2020, 13:33 PM IST
பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது தந்தை மரியனேசன் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Nov 18, 2020, 13:19 PM IST
vஅகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் விண்ணப்பித்தார். அப்போது முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். Read More
Nov 17, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியொட்டி திறக்கப்பட்டன. கொரோனா விதிமுறைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் பல பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. ஆனாலும் சந்தானம் நடித்த பிஸ்கோத் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன. Read More
Nov 17, 2020, 14:31 PM IST
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. பாலிவுட் பிரபலம் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேர்களிடம் வரை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. Read More