May 2, 2020, 18:20 PM IST
நடிகவேள் எம் ஆர் ராதா 1930களிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி 70கள் வரை பல படங்களில் நடித்திருக்கிறார்.வில்லனாகப் பல படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகனாக நடித்த ரத்தக்கண்ணீர் இன்றளவும் பேசப்படும் படமாக அமைந்திருக்கிறது. Read More
May 2, 2020, 13:29 PM IST
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 37,336 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே2) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 37,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 9950 பேர் குணமடைந்துள்ளனர். Read More
May 2, 2020, 09:01 AM IST
வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
May 1, 2020, 10:23 AM IST
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் உயிர்க் கொல்லி நோயான கொரேனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 1, 2020, 10:20 AM IST
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது. Read More
May 1, 2020, 10:13 AM IST
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்த வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்தார்தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. Read More
May 1, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 19:02 PM IST
பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மூச்சுதிண்ரல் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். Read More
Apr 30, 2020, 12:45 PM IST
1970களில் திரையுலகுக்கு வந்தவர் ரிஷிகபூர். பாபி என்ற இந்தி படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் ஜோடியாக நடித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தியில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர். Read More