May 27, 2020, 09:20 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 17,728 ஆனது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. சீன வைரஸ் நோயால் இந்தியா முழுவதும் ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
May 17, 2020, 14:17 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
May 17, 2020, 10:14 AM IST
உத்தரப்பிரதேசத்தில் இருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு 1000 பஸ்களை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 16, 2020, 13:31 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து தர வேண்டுமென்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. Read More
May 16, 2020, 10:22 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 9, 2020, 12:30 PM IST
துபாயிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களில் 359 பேர் திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவியிருப்பதால், பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களைத் திருப்பி அழைக்க வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. Read More
May 5, 2020, 13:12 PM IST
இந்தியாவில் 46,433 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 1568 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
Apr 30, 2020, 11:25 AM IST
இந்தியாவில் 33,050 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 1074 பேர் பலியாகி விட்டனர்.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Apr 16, 2020, 11:49 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 414 ஆக அதிகரித்திருக்கிறது.உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. Read More
Apr 15, 2020, 12:05 PM IST
நாட்டில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 377 ஆனது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் நேற்று வரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9,152 இருந்தது. Read More