Dec 3, 2020, 09:43 AM IST
கொரோனா ஊரடங்கு பெரிய படங்களைத் திரைக்கு வரமுடியாமல் முடக்கி இருக்கிறது. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜீத்தின் வலிமை ஆகிய படங்கள் இந்த ஆண்டிலேயே வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. மாஸ்டர் படம் கடந்த மார்ச் மாதமும், அண்ணாத்த, வலிமை படங்கள் தீபாவளி நாளும் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. Read More
Dec 2, 2020, 10:47 AM IST
சில நடிகர் நடிகைகள் டேட்டிங் என்ற பெயரில் ஜோடியாக ஊர் சுற்றுவது ரெஸார்ட் சென்று தங்குவது, வெளிநாடு டூர் என்று வருடக் கணக்கில் ஜாலியாக அனுபவிக்கின்றனர். திருமண பேச்சு வரை அது தொடர்கிறது. திடீரென்று காதலை முறித்துக் கொண்டு பிரிகின்றனர். Read More
Nov 30, 2020, 13:39 PM IST
மதுரையில் தீப திருநாளான நேற்று பட்டாசு வெடித்த பொழுது எதிர்பாராத விதமாக சேனிடைசரில் தீப்பொறி பட்டு வீடு முழுவதும் நெருப்பால் சூழப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 29, 2020, 09:49 AM IST
சமூக மற்றும் ஆக்ஷன், திகில் படங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் புராண கதைகளும் அவ்வப்போது உருவாக்கப்படுகிறது. Read More
Nov 28, 2020, 11:27 AM IST
கொரோனா ஊரடங்கு கால கட்டம் திரையுலகை நிலை குலைய வைத்துள்ளது. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூட்டப்பட்டிருந்தன. திரை அரங்கு உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. Read More
Nov 27, 2020, 12:31 PM IST
சினிமா தியேட்டர்களில் வசூல் நிலவரத்தை கருத்தில் கொண்டு பெரிய படங்கள் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் வெளியாகமாலிருக்கிறது. Read More
Nov 27, 2020, 12:16 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More
Nov 27, 2020, 11:24 AM IST
நடிகர் தல அஜீத்குமார் நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு 6 மாதத்துக்கு பிறகு ஐதராபத்தில் தொடங்கியது. Read More
Nov 26, 2020, 19:48 PM IST
தற்போது டோலிவுட்டில் பூஜா ஹெக்டே முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. Read More
Nov 23, 2020, 20:23 PM IST
தம்தரி மாவட்டத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்களின் வயிற்றில் சாமியார்கள் நடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More