Nov 4, 2020, 16:31 PM IST
மோடிஜியின் மீடியாக்களைப் பார்த்தோ, மோடிஜியின் வாக்கு இயந்திரங்களைப் பார்த்தோ நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார். Read More
Nov 3, 2020, 19:18 PM IST
பீகாரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் நிதீஷ் குமார் மீது வெங்காயமும், செங்கல்லும் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வீசுங்கள் இனியும் வீசுங்கள் என்று கூறியபடியே நிதிஷ்குமார் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். Read More
Nov 3, 2020, 17:14 PM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள மாநில சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷ் கொடியேறி, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.கேரள மாநில சிபிஎம் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். Read More
Nov 3, 2020, 14:32 PM IST
பீகார் மக்களிடம் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் ஞாபகமிருக்கிறதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி, பிரதமருக்குத் தேஜஸ்வி கடிதம் எழுதியிருக்கிறார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Nov 3, 2020, 09:33 AM IST
பீகாரில் 2ம் கட்டத் தேர்தலில் இன்று 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Nov 1, 2020, 18:23 PM IST
ஊழலிலும், சொத்துக்களை குவிப்பதிலும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை கேரள முதல்வர் பினராயி விஜயன் முந்திவிட்டார் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். Read More
Oct 30, 2020, 10:24 AM IST
பீகாரில் ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வந்திறங்கிய ஹெலிகாப்டரை சுற்றி, ஏராளமான மக்கள் கூடினர். கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தை அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Oct 29, 2020, 15:59 PM IST
எந்த நேரத்தில் என்னைப் பலாத்காரம் செய்வார்களோ, எந்த நேரத்தில் கொலை செய்வார்களோ எனப் பயந்து நடுங்கி நான் பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. Read More
Oct 28, 2020, 21:16 PM IST
பீகாரில் சர்க்கரை தொழிற்சாலை தொடங்கி மக்களுடன் சேர்ந்து டீ குடிப்பேன் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்த மோடி அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்று பீகாரில் நடந்த தேர்தல் Read More
Oct 28, 2020, 13:55 PM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More